பத்திர பதிவு புதிய கட்டணம் - தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கட்டணம் அரசு இணையதளத்தில் கொடுக்க பட்டுள்ளது. எனினும் புதிதாக பாத்திரம் செய்பவர்களுக்கு கமீஸின் ஆக ருபாய் 5000 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் பத்திரம் எழுதுபவரை பொறுத்தே. அதற்கு மேல் கொண்டு கூட பணம் வசூலிக்கப்படுகிறது.
அதை தவிர்த்து ஸ்டாம்ப் மற்றும் முத்திரை தாள் கட்டணம் என்று தனியே வசூல் செய்ய படுகிறது. நீங்கள் புதிய கட்டணத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள paragraph யை காணலாம். தாய் பத்திரம்
1. சார் பதிவாளர்
2. writer
Link - Eservices