செல்வகுமார் வானிலை அறிக்கை 2024 வேண்டும் ( selvakumar vaanilai arikkai today ) - இன்றைய சூழலில் உட்கார்ந்த இடத்தில் இருந்துக்கொண்டே வானிலை அறிக்கையை நாம் காண இயலும். அந்த அளவிற்கு தொழில்நுட்பங்கள் இன்றைக்கு வளர்ந்து விட்டது. இருந்தபோதிலும் வானிலை ஆராய்ச்சியாளர் சொல்லும் வானிலை அறிக்கையை கேட்க மக்கள் அதிகளவில் ஆர்வம் கொள்வர்.
பூமியின் வளிமண்டல நிகழ்வுகள் தான் வானிலை என்போம். அதில் வெப்பநிலை, மழை, குளிர், மேகமூட்டம் என அனைத்தையும் மிகச்சரியாக இப்போது உள்ள தொழில்நுட்பத்தினை உபயோகப்படுத்தி மிகச்சரியாக கணிக்க முடியும்.
இதையும் படியுங்க: உள்ளூர் வானிலை
இதனை முன்கூட்டியே ஆராய்ச்சியாளர்கள் சொல்வதன் மூலம் மக்கள் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்கின்றனர். உதாரணமாக விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாத்துக்கொள்வது போன்ற செயல்கள் உபயோகமாகிறது.
இதையும் படியுங்க: நாளை வானிலை