நாளைய வானிலை அறிக்கை தமிழ்நாடு மாவட்டங்கள் ( chennai weather today tomorrow and madurai ) - வானிலை என்பதற்கும் காலநிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகமாகும். இரண்டும் ஒன்றே என்று கணக்கிட்டு கொள்ள வேண்டாம். நாளைய வானிலை அதாவது இதனை ஆங்கிலத்தில் வெதர் என்பார்கள். நாளைய அல்லது இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. காற்றின் தன்மை, அழுத்தம், மழை, வெயில், வெப்பநிலை இவைகள் தான் வானிலை ஆகும். அதாவது வளிமண்டலத்தில் உள்ள நிலையின் அளவு ஆகும். ஆனால் காலநிலை என்பது வானிலை நிலையை கணக்கிடும் சராசரியாகும். உதாரணமாக சென்னையில் எட்டு மாதங்கள் மழையும் மீதமுள்ள நான்கு மாதங்களில் வெயிலும் இருந்தால் சராசரியாக இருக்கும் மழை தான் காலநிலை ஆகும். இதனை முதலில் கிரேக்க மொழியில் உள்ள கிளைமா என்னும் சொல்லில் தான் பெறப்பட்டது. அது நாளடைவில் ஆங்கிலத்தில் கிளைமேட் என்றாக நாம் உபயோகித்து வருகிறோம்.
வானிலை அறிக்கை இன்று மழை வருமா வராதா
வானிலை பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிந்துகொள்ள இணைந்திடுங்கள் பட்டாசிட்டா.கோ.இன் இல். வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் காற்று இவைகளை ஒவ்வொரு நாளின் அடிப்படையில் கீழே காண்போம். குளிர் காலத்தில் மட்டுமல்லாமல் வெயில் காலத்திலும் மழை பெய்ய அதிக வாய்ப்புண்டு. மழைபொழிவுகளை நாம் பொதுவாகவே ஒரு காலி குடுவைக்குள் தான் கணக்கிட முடியும். அது மட்டுமில்லாமல் சென்டி மீட்டர் மற்றும் மில்லி மீட்டர் வரிசையில் தான் கணக்கிட்டு வானிலை அறிக்கையாளர்கள் கூறுவார்கள். அனைத்து பகுதிகளிலும் அளவிடுவதற்கு காலியாக உள்ள குடுவையை மழை பெய்யும் இடத்தில் வைத்து மழை நின்ற பின் அளவுகோல் அல்லது அளவிடும் கருவிகளை கொண்டு கணக்கிட்டு கூறுவார்கள். இப்படி தான் மழை பெய்யும் அளவுகளை வானிலை அறிக்கையாளர்கள் மிகவும் துல்லியமாக கூறுகிறார்கள்.
இன்றைய வானிலை அறிக்கை தமிழ்நாடு மாவட்டங்கள்
இவ்வளவு துல்லியமாக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் தவறாகவே முடிந்துவிடுகிறது. இதற்கு காரணமாக அமைவது வளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலையும் மற்றும் காற்றழுத்தமும் ஆகும். இந்த இரண்டும் வைத்து தான் வானிலை நிலை அளவீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வானிலை நிலையங்களிலும் வெப்பநிலைமானியும் காற்றழுத்த மானியும் இருக்கும். காற்றழுத்தம் அதிமாக இருந்தால் அந்த இடம் தெளிவாகவும், அதுவே காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அந்த இடம் மேகமூட்டமாய் காணப்படும். கிட்டத்தட்ட 99.99 சதவீதம் வானிலை அறிக்கை செய்திகள் தவறாக இருக்க வாய்ப்பில்லை. அடுத்த வாரத்தின் வானிலையை இப்போதே நம்மால் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் தொழில்நுட்பங்கள் தான்.
நாளைய வானிலை எப்படி இருக்கும் டிசம்பர் 08, 2023 வெள்ளிக்கிழமை ( மதுரை ரிப்போர்ட் படி )
1. நாளை சராசரியாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் மழைப்பொழிவு 15 சதவீதமும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும் அதிகபட்ச மழைப்பொழிவு 59 சதவீதமும் காணப்படும்.
2. காற்றின் அளவு சராசரியாக நாளை 04 கிலோ மீட்டர் அளவில் ஒரு மணி நேரத்திற்கு வீசும். அதிகபட்சமாக 08 கிலோ மீட்டர் ஒரு மணி நேரத்திற்கு காலை 11 மணி முதல் மதியம் 02 மணி வரையும் வீசும். மற்ற நேரங்களிலும் காற்றின் வேகம் இருக்கும். ஆனால் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தை விட குறைவானதாக இருக்கும்.
குறிப்பு
பொதுவாக காற்றின் வேகம் எப்போதுமே 10 முதல் 01 மணி வரையும் அல்லது 11 முதல் 02 மணி வரையும் அல்லது மதியம் 02 டு ஈவினிங் 05 வரையும் அதிகமாக வீசக்கூடும். மேலும் மேற்கண்ட ரிப்போர்ட்கள் ஊருக்கு ஊர் மாறும்.
நாளை சென்னை வானிலை
1. வெப்பம் - 26 டு 29 %
2. மழை - 10 டு 45 %
3. வளி - 02 டு 11 கி/மீ
வானிலை நாளை மதுரை ( அதிகபட்ச மழை மட்டும் )
மழைகள் - 54 டு 64 % ( மதியம் 02 மணி முதல் மாலை 05 மணி வரை ).
குறிப்பு
மேற்குறிப்பிட்டுள்ள வானிலை நிலவரங்களின் மாற்றங்கள் ஒவ்வொரு ஊர்களுக்கும் அல்லது மாவட்டங்களுக்கும் வேறுபடலாம்.