புஞ்சை நிலம் என்றால் என்ன

புஞ்சை நிலம் என்றால் என்ன ( nanjai punjai difference in tamil ) - புஞ்சை நிலம் என்பது இரண்டு நீர் ஆதாரங்களை கொண்டது தான் புஞ்சை ஆகும். புஞ்சை என்பது எத்தகைய நிலப்பகுதி என்றால் குறைந்த அளவில் நீரினை கொண்டுள்ள நிலம் எனப்படும். இதில் மற்ற நீர் ஆதாரங்கள் ஏதும் செய்ய முடியாது மற்றும் மேட்டு நிலத்தினை இது சார்ந்துள்ளது எனலாம். இதில் சிறு தானியங்கள் மட்டுமே விதைத்து அறுவடை செய்ய முடியும். 

புஞ்சை நிலம் என்றால் என்ன


பெரிய பெரிய விதைகளான கரும்பு, நெல், மக்காசோளம் மற்றும் வாழைகளை இதில் விதைக்க முடியாது. இந்த பெரிய விதைகள் காய்கறிகள் எல்லாம் நஞ்சை நிலத்தில் தான் விதைக்க முடயும். ஏனென்றால் நஞ்சை நிலங்களை எப்போதும் நீர் ஆதாரம் இருக்கின்ற காரணத்தினால் அங்கு எத வித தானியங்களும் விளக்கை முடியும். கிணற்று அடி நீர் மற்றும் வானத்தில் வருகின்ற மழை இவ்விரண்டும் தான் புஞ்சை நிலத்திற்கு நீர் ஆதாரங்களாக கருதப்படுகிறது. மற்றபடி வேறு எந்த வித நீர் நிலைகளும் இதில் சேராது.

புன்செய் நிலத்தில் வீடு கட்டலாமா 

கண்டிப்பாக கட்ட முடியும் என்று அரசு கூறியிருக்கிறது. புஞ்சை நிலங்களை விவசாயங்கள் சார்ந்தத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாறாக அந்த இடத்தில் மனைகளை வாங்கி வீடுகளை கட்ட முடியும். சுமார் 100 லட்சம் ஏக்கர் மேலாக புஞ்சை நிலங்களும் சுமார் 41 லட்சம் ஏக்கர் நஞ்சை ஏக்கர் நிலங்களும் காணப்படுகிறது. இதனால் அரசு நஞ்சை நிலங்களை காப்பாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் நஞ்சை நிலங்களில் வீடு கட்டுவதை தவிர்த்து வருகிறது.

பெரும்பாலானோர் இப்போது இருக்கும் சூழ்நிலையில் புன்செய் நிலங்களை அதிகம் வாங்குகிறார்கள். நன்செய் நிலங்களை முன்பு போல் யாரும் அதிகமாக வாங்குவதில்லை. 

பத்திர பதிவு செய்திகள் 2023

இ அடங்கல்