பூர்வீக சொத்து மீது உயில் எழுதுவது

பூர்வீக சொத்து மீது உயில் எழுதுவது - பூர்வீக சொத்தை யார் பேரில் வேண்டுமாயின் நாம் எழுத முடியும். நாம் ஏற்கனவே அதற்கான விளக்கத்தை பரம்பரை சொத்து போஸ்ட் இல் அப்டேட் செய்துவிட்டோம். அதற்கான விளக்கத்தை அதில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பூர்வீக சொத்து மீது உயில் எழுதுவது


ஆனால் அது சுய சம்பாரிப்பில் இருந்தால் மட்டுமே உங்களால் உயில் எழுத முடியும். இல்லையென்றால் கஷ்டம் தான். சொத்து இருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்காது. சொத்து இல்லாத நபர்களுக்கு தான் உயில் போன்ற பிரச்சனைகள் வரும்.

பூர்வீக சொத்து உங்களிடம் இருக்கிறது என்றால் அதனை அனுபவிக்க வாரிசுகளுக்கு முழு உரிமை உண்டு. ஒருவர் மட்டுமே அபகரித்து கொள்ள முடியாது. அது மட்டுமல்லாமல் பூர்வீக சொத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு பாத்தியப்பட்ட பிறகு தான் அதனை உயில் எழுத முடியும்.

தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை 

பழைய பத்திரம்