பிரதமையில் என்ன செய்யக்கூடாது

பிரதமையில் என்ன செய்யக்கூடாது - பிரதமை தான் முதலில் வருகின்ற திதியாகும். மொத்தமாக பதினைந்து திதிகள் இருந்தாலும் இந்த திதி தான் முதலில் வரக்கூடியதாகும். எந்த திதிகளை நீங்கள் எடுத்துக்கொண்டாலும் அதில் வளர்பிறை மற்றும் தேய்பிறைகள் கட்டாயமாக இருக்கக்கூடும். வருடத்தில் 24 அல்லது 25 முறை ஒவ்வொரு திதியும் வருகின்றன.

தேய்பிறை பிரதமை திதி 2023

பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு அடுத்த திதியான இந்த பிரதமையில் மக்கள் நிறைய பேர் இந்த திதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதிலும் அமாவாசை திதிக்கு பிறகு இதற்கு முக்கியத்துவம் சற்று குறைவு தான். மறுநாள் ஒளிப்பதால் இதனை பாட்டியம் மற்றும் பாட்டி முகம் என்றழைப்பர். ஏனெனில் அன்றைய தினம் கதிர்வீச்சு குன்றும் காரணத்தினால் எதையும் செய்ய யோசிப்பார்கள்.

பிரதமையில் என்ன செய்யக்கூடாது


செய்யக்கூடாத விஷயம் ( கவனம் )

நோய்வாய்பட்டிருப்பின் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.

பிரதமை திதியில் என்ன செய்யலாம்

உலோகம், அக்னி, மரம் சார்ந்த வேலைகளை செய்யலாம். பசுமாடு வாங்கலாம்.

வெள்ளிக்கிழமை மொட்டை போடலாமா