பத்திர பதிவு புதிய சட்டம் 2024 Pdf

பத்திர பதிவு புதிய சட்டம் 2024 Pdf - பத்திர பதிவு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் அவ்வப்போது கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. இதில் அதிகம் போலி பத்திரம், போலிப்பத்திரம் தயார் செய்தல் போன்ற குற்றங்களை தடுக்கவும் அதிக சட்டங்களை பத்திரப்பதிவு செயல்படுத்துகிறது. பதிவுத் துறைக்கு ஏகப்பட்ட போலி பத்திரங்கள் வந்து வந்து குவிந்து கொண்டுள்ளன. அதை பதிவாளர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

பட்டா சிட்டா தகவல்

அரசாணைகள்

ஆனால் இப்போது அதை சரிபார்க்கும் பதிவாளரே ரத்து செய்யலாம் என்று புதிதாக சட்டங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமில்லாமல் அதனை கண்டுப்பிடித்து அவர்கள் மேல் கோர்ட்டில் ஆஜர் செய்யலாம். மேலும் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கும் என்றும் கூறியிருக்கிறது.

பத்திர பதிவு புதிய சட்டம் 2024


வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசாணைகள் தமிழக அரசு வெளியிடும். இந்த அரசாணைகளின் படி தான் சார் பதிவாளர்கள் பின்பற்ற வேண்டும்.

பட்டா வாங்குவது எப்படி