விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில் Pdf - சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் ஆகும். இன்றைய இளைஞர்கள் மட்டுமல்லாமல் இதற்கு முந்தைய இளைஞர்களும் இவரை பற்றி தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு மாபெரும் ஒரு தலைவரைப்பற்றி தான் இந்த பக்கத்தில் காணலாம். சுவாமி விவேகானந்தர் பிறந்த இடம் இடம் எது? என்றால் மேற்கு வங்காளம், கொல்கத்தா ஆகும். இவர் 1863 ஆம் வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் நாள் பிறந்தார். பிறந்த முதலிலே இவர் சொற்பொழிவுகளை பேசுவதில் ஆர்வம் ஈட்டினார். அதனாலேயே உலகமெங்கும் சொற்பொழிவுகள் நடத்தி வந்தார்.
நூறு இளைஞர்களை தாருங்கள் என்னிடம் இந்த பாரத தேசத்தை மாற்றி காட்டுகிறேன் என்றே அன்றே சொன்னவர் விவேகானந்தா அவர்கள். மேலும் சுவாமி விவேகானந்தர் பாறை உள்ள இடம் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் தான் உள்ளது. அங்கு ஒருமுறை மூன்று நாட்கள் வீதம் தியானம் மேற்கொண்டார். அதனால் அங்கு பாறை உருவாக காரணமாக அமைந்தது.
காலமுறை ஊதியம் என்றால் என்ன
இவரை பற்றி இன்றளவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டுரை எழுதி வருகிறார்கள். அந்த கட்டுரைகளில் உள்ள தலைப்புகளின் விவரங்கள் கீழே காணலாம்.
1. சாதனை மாணவர்களை உருவாக்குவதில்
2. இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவல் கட்டுரை
3. வாழ்வும் வாக்கும்
4. நம்பிக்கை
5. பெண்கள் முன்னேற்றத்தின் பிதாமகன்.
விவேகானந்தர் தத்துவங்கள்
1. அவரவர் விதி அவரவர் கையில் உள்ளது
2. கனவுகளில் இருந்து விழித்தெழுங்கள், தளைகளில் இருந்து விடுபடுங்கள்.
3. வழியை பின்பற்றி தைரியத்துடன் வீரமாக விளங்கு.
4. முறையாக பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.
5. கீழ்ப்படிய கற்றுக்கொள், கட்டளை இடும் அதிகாரம் தானாக வந்து விடும்.
6. அடிமைகள் குணமாகிய பொறாமையை முதலில் அழித்து விடு.
சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை