தேய்பிறையில் வீடு குடி போகலாமா

தேய்பிறையில் வீடு குடி போகலாமா ( Theipiraiyil veedu kudi pogalama ) - மொத்தமாக இரண்டு பிறைகள் உள்ளது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். அதில் வளர்ப்பிறை மற்றொன்று தேய்ப்பிறை ஆகும். இந்த இரண்டு பிறைகளுக்கு மட்டுமே தனி தனி வித்தியாசங்கள் உண்டு.

சந்திரன் அதாவது நிலவு மாதத்தில் பதினைந்து நாட்கள் தேய்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதனை இங்கு விவரமாக காணலாம்.

ஒரு நிலவு பூமியை சுற்றி வர எடுத்து கொள்ளும் கால அவகாசம் 30 நாட்கள் ஆகும். அதில் ஒவ்வொரு நாளிலும் சுற்றி வரும்போது முதலில் தேய்ந்து கொண்டே போகும். அதனை தான் தேய்ப்பிறை என்றும் சொல்வார்கள். இறுதியில் முழு நிலவு மறைந்த பின்னர் அதனை அமாவாசை என்கிறோம். இதேபோல் தேய்ந்து கொண்டே போகின்ற நிலவு மறுநாளில் இருந்து வளர்ந்து கொண்டே வரும். இதனை தான் வளர்பிறை என்கிறோம். முழு நிலவு ஆன பின்னர் பௌர்ணமி உதிக்கிறது.

இப்போது தேய்பிறையில் வீடு குடி போகலாமா வேண்டாமா என்றால் நிச்சயம் வேண்டாம் என்றே கூறலாம். ஏனெனில் தேய்ந்து கொண்டே போகுவது தான் தேய்ப்பிறையோட வேலை ஆகும். அதனால் வீடு குடி போகுவதை தவிர்க்கலாம்.