சோறு கனவில் வந்தால் என்ன பலன்

சோறு கனவில் வந்தால் என்ன பலன் - சோறு என்பது அடிப்படையான ஒரு உணவு ஆகும். பெரும்பாலும் மக்கள் அரிசியில் இருந்து வரக்கூடிய சோறு தான் அதிகளவு உட்கொள்கின்றனர். இதில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதாலும் வாங்குகின்றனர். மேலும் நெற்பயிரின் விளைச்சல் மற்றவை விட அதிகமென்பதால் எங்கும் அரிசிகள் கிடைக்கும். இந்த Patta Chitta இணையத்தளத்தில் இது போன்ற கனவு பலன்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றோம். விருப்புள்ள வாசகர்கள் அதனை பார்க்கலாம்.

சோறு கனவில் வந்தால் என்ன பலன்


சோற்றினை உங்கள் கனவுகளில் காண்பதன் மூலமாக உங்களுக்கு இருந்த ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு முழுமையாக பூரணமாகும். இது நீங்கள் சோற்றினை உட்கொண்டால் அல்ல. உங்கள் கனவில் வெறும் சோற்றினை அல்லது சாதத்தை கண்டால் மட்டுமே இந்த பலன் பொருந்தும்.

சற்று முன்னர்: தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்