பொன் மகள் சேமிப்பு திட்டம் 2023

பொன் மகள் சேமிப்பு திட்டம் 2023 - பொன் மகள் பெண்கள் குழந்தைகளுக்கான சேமிப்பு வைப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து மக்களும் மிகவும் நலன்பெறுகிறார்கள் என்பது உண்மையே. இதன் பெயர் சுகன்யா சம்ரிதி யோஜனா என்றும் அழைக்கலாம். ஆண் பிள்ளைகளுக்கும் இந்த திட்டங்கள் செயல்படுகிறது. பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் திருமணம் எட்டும் வயதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த வித ஆச்சரியமில்லை. போஸ்ட் ஆபீஸ் மற்றும் அரசு அங்கீகரித்த வங்கிகள் அனைத்திலும் இந்த scheme செயல்படுகிறது.

பொன் மகள் சேமிப்பு திட்டம் 2023


ஒரே குடும்பத்தில் ஒரு பெண் குழந்தைகள் மட்டும் தான் இந்த சேமிப்பு வைத்த கணக்கை தொடங்குவது என்று நினைக்க வேண்டாம். ஒரு குடும்ப உறுப்பினர்களின் குழந்தைகள் இருவர் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். ஒருவேளை ஒரே குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குடும்பமாக அதாவது மூன்று குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்கள் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் தலா இரண்டு பெண்களும் நீங்கள் சேர்த்தலாம்.

முக்கியமாக சொன்னால் ஒரு நாளுக்கு நீங்கள் 100 ரூபாய் அந்த அக்கௌன்ட் வழியாக செலுத்தினால் 10 லட்சம் வரையும் சேமிக்கலாம். நீங்கள் ஒவ்வொரு தினமும், வாரமும், மாதமும், ஆறு மாதமும் அல்லது 12 மாதங்களுக்கு ஒரு முறையும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் 2023